உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இனறு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் மூன்றாவது கட்டப் பணி தற்போது ஏப்ரல் 1 முதல் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஷியாம் பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டாா்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலவச கரோனா தடுப்பூசியை ஏற்படுத்திக்கொடுத்த பிரமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி. நம் நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


