47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ராஜஸ்தான் ஆளுநர்

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தனக்கான 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டார்.

News image
2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ராஜஸ்தான் ஆளுநர்
Updated On :15 ஏப்ரல் 2021, 9:34 am

DIN

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தனக்கான 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநில ஆளுநரான கல்ராஜ் மிஸ்ரா தனது 2ஆவது தவணை கரோனா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி கல்ராஜ் மிஸ்ரா முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.