ம.பி.: உயிரோடு இருப்பவரை 2 முறை இறந்து விட்டதாகக் கூறிய மருத்துவமனை
ஏதோ மரணங்களுக்கு எல்லாம் பஞ்சம் ஏற்பட்டது போல, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர், இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இரண்டு முறை அறிவித்துள்ளது. ஆனால் அவர் இப்போது உயிரோடுதான் இருக்க








