'தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்' - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கேஜரிவால் கைகூப்பி வேண்டுகோள்
புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்றும் தில்லி அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.










