ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஹரியாணா

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிப்படுத்தியுள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால் / மனோகர் லால் கட்டார்
Updated On :22 ஏப்ரல் 2021, 10:10 am

DIN

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் கேஜரிவால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஹரியாணாவிலிருந்து தில்லிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டுவருவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது தொடர்பாக பேசிய மனோகர் லால் கட்டார், ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியில் 260 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தில்லிக்கு வழங்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.