ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 34,379 பேருக்கு பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 34,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 4:38 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 34,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,76,765ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,541ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 16,514 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,06,414ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.