பிரதமர் நரேந்திர மோடியை முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சந்தித்து பேசினார்.
கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் உதவி வரும் நிலையில், பாதுகாப்புத் துறையின் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதில், கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

