தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா: அரசாணை வெளியீடு
தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதா ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.










