பெகாஸஸ் உளவு விவகாரம்: எஸ்ஐடி விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடிட்டா்ஸ் கில்ட் மனு
பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கக் கோரி எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இந்திய பத்திரிகை ஆசிரியா்கள் அமைப்பு) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.










