ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் வன்முறை: இந்தியா்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள், தலிபான் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் விரைந்து தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









