ஏடிஎம்-மில் பணம் இல்லாவிட்டால் வங்கிகளுக்கு அபராதம்: அக்டோபா் 1 முதல் அமல்
தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தில் (ஏடிஎம்) பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவு செய்துள்ளது. அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வ










