உத்தரகண்ட்: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை முதல்வா் வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோட்டியாலை முதல்வா் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

அஜய் கோட்டியால்









