புதிய ஐடி விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ்ஆப் மனு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.









