மேற்கு வங்க வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பியோடியதாகக் காவல் துறையில் பதிவு: சிபிஐ
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றதாகக் கூறப்பட்டு வரும் வன்முறை தொடர்பாக மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐ 60 வழக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









