தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் அப்பாவிகள் மீது வழக்குப் பதியும் திட்டம் அரசிடம் உள்ளது: ப.சிதம்பரம்
அப்பாவி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் திட்டம் மட்டும் மத்திய அரசிடம் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










