திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

58 லட்சத்தைத் தாண்டியது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை: மத்திய அரசு

​நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2021, 4:32 pm

DIN


நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி 23 நாள்களே ஆன நிலையில் 58,03,617 என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிகம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் நாடுகள் வரிசையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

58,03,617 பேரில் 53,17,760 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 4,85,857 பேர் முன்களப் பணியாளர்கள். 

தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,66,408 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.