22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட இல்லை: பியூஷ் கோயல்
பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நிகழவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.








