ரயில்வேயை தனியார்மயம் ஆக்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு மீது ராகுல் விமரிசனம்
ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மத்திய அரசை விமரிசித்துள்ளார்.







