47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் முதன்முறையாக காகிதமில்ல பட்ஜெட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

News image
Updated On :24 பிப்ரவரி 2021, 12:38 pm

DIN

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. எனவே நிதி ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பட்ஜெட்டை முன்வைக்கும் போது கூறினார்.

இது மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.