விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தரகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2021, 10:08 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.04 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஆகியவை ஏற்படவில்லை.

உத்தரகண்ட் மாநிலத்தின் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2020 அன்று, 40 ஆண்டுகளுக்குப் பிறகு 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹரித்வாரில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.