மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலி
மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி அரசு தெரிவித்தது:
"இன்று மொத்தம் 382 பறவைகள் பலியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 3,378 பறவைகள் பலியாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை 9 மாவட்டங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன."
தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...