ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர்.


ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் சனிக்கிழமை காலை போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் 2 ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் போலீஸிடம் சரணடைந்தனர்.
போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...