கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.










