ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.: சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் குளிக்கும்போது சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜூலை 2021, 10:28 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் குளிக்கும்போது சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து 15 பேர் நேற்று குப்தார் காட் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள சரயு ஆற்றில் அவர்கள் குளித்துள்ளனர். அப்போது அவர்களில் 12 பேர் திடீரென நீதில் மூழ்கினர். 
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் மீட்கப்பட்டனர். 3 பேர் மாயமானார்கள். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.