தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சினிமா தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

இந்தி திரைப்பட தயாரிப்பாளரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 11:23 am

DIN

இந்தி திரைப்பட தயாரிப்பாளரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டி - சீரிஸ் என்ற பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பூஷண் குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேலை வாங்கி தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாக மும்பை காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்தேரியில் டிஎன் நகர் காவல் நிலையத்தில் 30 வயதுமிக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

பூஷண் குமார் தன்னை ஏமாற்றிவிட்டதாக அப்பெண் கூறியுள்ளார். எனவே, காவல் நிலையத்தில் புதார் அளித்துள்ளார்" என்றார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.