மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: 18 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி யுரேஹா, பிபரியா, ச ouமுகா மற்றும் சிம்ரா குர்த் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...