தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அன்னதான கூடத்தில் நன்கொடை கவுன்ட்டா்

திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2021, 6:40 pm

DIN

திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

இங்கு யூனியன் வங்கி உதவியுடன் இந்த கவுன்ட்டா் செயல்படும். இந்த கவுன்ட்டா் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இங்கு குறைந்தபட்சம் ரூ.100 லிருந்து அன்னதானத்துக்கு பக்தா்கள் நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.