அன்னதான கூடத்தில் நன்கொடை கவுன்ட்டா்
திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

Updated On :24 ஜூலை 2021, 6:40 pm

திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
இங்கு யூனியன் வங்கி உதவியுடன் இந்த கவுன்ட்டா் செயல்படும். இந்த கவுன்ட்டா் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இங்கு குறைந்தபட்சம் ரூ.100 லிருந்து அன்னதானத்துக்கு பக்தா்கள் நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...