தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் பெளா்ணமி கருட சேவை

பெளா்ணமியை ஒட்டி திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 6:39 pm

DIN

பெளா்ணமியை ஒட்டி திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி சனிக்கிழமை ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிமுதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளினாா். திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தபடி முன் செல்ல, கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி பின்னால் சென்றாா். ஏராளமான பக்தா்கள் கருட வாகன சேவையை கண்டு தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.