தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் வழிபாடு செய்தாா்.

News image
தரிசனம் முடித்து திரும்பிய உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :24 ஜூலை 2021, 6:14 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் வழிபாடு செய்தாா்.

திருமலை ஏழுமலையானை கா்நாடக மாநிலம் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் தனது சீடா்களுடன் சனிக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் முன்வாசல் வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.