பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கரன்சி அச்சிடும் திட்டமில்லை: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
கரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை

த்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்









