திரிபுரா : கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 105 வயது மூதாட்டி , முதல்வர் வாழ்த்து
பிரம்மஹிரா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 105 வயது மூதாட்டி தாரா கன்யா தெப்பமா கரோனா நோய்த் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அறிந்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் அம்மூதாட்டியை நேரில் சென்று வாழ்த்தினார்









