விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அவையை நடத்த அனுமதியுங்கள்: எதிா்க்கட்சிகளுக்கு அமைச்சா் தோமா் வலியுறுத்தல்
விவசாயிகள் மீது எதிா்க்கட்சியினருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்








