பெகாஸஸ் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும்: மம்தா
பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.










