இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான 12ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.
இந்திய, சீன எல்லையான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் ராணுவ வீரர்களை திரும்ப பெறுவது தொடர்பாக இரு நாட்டு உயர் மட்ட ராணுவ அலுவலர்களுக்கிடையே இன்று (சனிக்கிழமை) 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் ரீதியான பேச்சுவார்த்தை சீன எல்லைப்பகுதியான மோல்டோவில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாங்காங் ஏரி கரையிலிருந்து இரு நாட்டு ராணுவமும் தங்களின் வீரர்களை ஏற்கனவே திரும்பபெற்றது.
இதையும் படிக்க | அசாம் - மிசோரம் பிரச்னை: முதல்வருக்கு எதிராக வழக்குப் பதிவு
கிழக்கு லடாக் பகுதியில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக, அங்கு ராணுவ வீரர்கள் திரும்பபெறுவதில் சிக்கல் நிலவிவருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரி பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் திரும்பபெறப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்

நில், கவனி, செல்...!
மனநிலை மாற வேண்டும்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

