பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

News image

பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு

Updated On :7 ஜூன் 2021, 12:06 pm


சண்டிகர்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கவும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், சனிக்கிழமை வரை வார நாள்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும், ஞாயிறு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.