மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், தடுப்பூசி போடாதவர்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல் துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல்துறையினர் பதக்கங்களை வழங்கி பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய காவல் துறை அதிகாரி, இந்த செயல் தடுப்பூசியின் மீதான அச்சத்தை மக்களிடமிருந்து போக்குவதற்கு உதவும். தடுப்பூசி போடாதவர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்
படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
பயிர்க் கடன் தள்ளுபடி, கல்விச் செலவு... விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்!

அதிமுக வாக்குகளை விஜய் பிரிப்பாரா..? - பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

