வேளாண் சட்டங்கள் குறித்து பேசத் தயாராக இல்லை: மத்திய அரசு

புதிய வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 
நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்றவை குறித்து பேச மத்திய அரசு தயாராகவுள்ளது. 

வேளாண் சட்டங்களைத் தவித்து மற்ற பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முவைக்கலாம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com