ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம்: விசாரணை
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதிக்குட்பட்ட கரோட்டா பகுதியில் ஆளில்லா விமானம் இன்று (ஜூன் 15) காலை கண்டெடுக்கப்பட்டது.
விமானத்தைக் கைப்பற்றிய ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதா என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறை, விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...