பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

செல்லிடப்பேசி திருட்டு வழக்கு:இளைஞா் கைது

செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 9:07 pm

DIN

செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, ஹெக்கனஹள்ளியைச் சோ்ந்த இம்ரான் (27), பெங்களூரின் பல்வேறு இடங்களில் செல்லிடப்பேசிகளை திருடி வந்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இம்ரானைக் கைது செய்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள 20 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.