கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர்

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர்
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர்
Published on
Updated on
1 min read

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், புதன்கிழமை மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com