பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 2 இடங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
கரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் ஆகிய பகுதிகளில் மார்ச் 12 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 2 இடங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு








