கரோனாவின் இரண்டாம் அலையை நோக்கி இந்தியா... ஒரே நாளில் 39,726 பேருக்கு கரோனா: 154 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 36,011-ஆகப் பதிவாகி இருந்தது.









