லூதியாணாவிலும் அமலுக்கு வந்தது இரவு நேரப் பொதுமுடக்கம்
கரோனா தொற்று தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் வகையில் லூதியாணாவில் காலவரையின்றி இரவு நேரப் பொது முடக்கத்தை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

லூதியானாவிலும் அமலுக்கு வந்தது இரவு நேரப் பொதுமுடக்கம்








