ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

முகக்கவசம் இல்லையெனில் அபராதம்: கரோனா பரிசோதனையும் கட்டாயம்

ஜம்மு-காஷ்மீரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து கரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:48 pm

DIN


ஜம்மு-காஷ்மீரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து கரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியேவருவது அதிகரித்து வருவதால், மாவட்ட வளர்ச்சி ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, மக்கள் அனைவரும் முக்கவசம் அணிவதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் இல்லையென்றால் அபராதம் விதிப்பதோடு கட்டாய கரோனா பரிசோதனையும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.