கங்காநகர்: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததில் 3 வீரர்கள் உயிரோடு எரிந்து பலியாகினர். 5 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் சூரத்கார் - சட்டர்கார் சாலையில் இந்த விபத்து நேரிட்டதாகவும், வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஜிப்ஸி வகை கார், சாலை வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 3 வீரர்கள் உயிரோடு எரிந்து பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


