மகாராஷ்டிரத்தில் தீ விபத்து: 4 பேர் பலி, 3 பேர் காயம்
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வீட்டோடு சேர்ந்த கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.










