24 மணி நேரத்தில் புதிதாக 56 ஆயிரம் பேருக்கு தொற்று; 5.40 லட்சம் கரோனா நோயாளிகள்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்தனர்.










