அசாம் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காங்கிரஸின் ரோமன் சந்திர போர்த்தாகூர் என்பவரை 1,01,911 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து 5 ஆவது முறையாக ஜலுக்பாரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
2016 தேர்தலில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் 85,935 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

காலி மதுபுட்டிகள் ஸ்கேன் நடைமுறை புறக்கணிப்பு : கடலூா் டாஸ்மாக் பணியாளா்கள் முடிவு

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


