கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் 55 நாள்களில் 25 காவலர்கள் கரோனாவால் பலி: 4200 பேருக்கு தொற்று பாதிப்பு

தில்லியில் கடந்த 55 நாள்களில் கரோனா தொற்று காரணமாக காவல்துறையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
கரோனாவால் 55 நாள்களில் 25 தில்லி காவலர்கள் பலி: 4200 பேருக்கு தொற்று பாதிப்பு
Updated On :5 மே 2021, 10:29 am

DIN

தில்லியில் கடந்த 55 நாள்களில் கரோனா தொற்று காரணமாக காவல்துறையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் காரணமாக தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தில்லியில் கடந்த 55 நாள்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 25 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை (பி.சி.ஆர்) பிரிவில் பணியாற்றி வந்த காவலர்களில் 441 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.