தில்லியில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது: கேஜரிவால்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 கரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் கரோனா தெற்று வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.










